35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்: மிரள வைக்கும் காரணம்
Loading… இத்தாலியில் கடந்த 35 ஆண்டுகளாக அங்குள்ள பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான நகரம் ஒன்று. இத்தாலியில் பெனவென்றோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரந்தான் பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் பேய்வீடு போன்று காட்சி அளிக்கிறது. கடந்த 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட Irpinia நிலநடுக்கத்தை அடுத்து அங்கு குடியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரை மொத்தமாக காலி செய்துவிட்டு உயிர் தப்பினர். அதன் பின்னர் இதுவரை கடந்த 35 ஆண்டுகளாக … Continue reading 35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்: மிரள வைக்கும் காரணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed